10 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த நிலக்கடலை

https://newsweligama.blogspot.com/2014/08/10_16.html
நேற்று முன் தினம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் குழந்தை கம்பளை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும்போது மரணமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.