இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கட் அணி திருப்பி அனுப்பப்பட்டது

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_32.html
இந்த அணியினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் எழுச்சி பெறும் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் பங்கு கொள்ளும் போட்டி நாளைய தினம் நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.