ஐ.நா.விசாரணைக்கு ஒத்துழைக்க பான் கீ மூன் வலியுறுத்து

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_715.html
இதனை, பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் ஜாரிக் உறுதி செய்துள்ளார்.
இலங்கையில் மேற்படி விசாரணைகள் நடத்தப்படும் பட்சத்தில் அதன் மூலம் அங்கு நல்லிணக்கத்துக்கு வழியேற்படுத்தப்படும். எனவே அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.