ஈராக்,சிரியா அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம்

scottஈராக் – சிரியா அகதிகள் 4500 பேருக்கு தம் நாட்டில் புகலிடம் அளிக்கப்போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவு,குடியகல்வு அமைச்சர் ஸ்கொட் மொரிசன்,அகதிகள் தொடர்பிலான தம்நாட்டு வேலைத்திட்டத்தில் இவ்வகதிகள் தொடர்பிலான அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும்,இவர்களுக்கு தாம் விசா வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related

சர்வதேசம் 640740077606519248

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item