மாத்தளை மாவட்ட அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி மோட்டார் சைக்கிள்கள் வழங்கினார்!

motorbyk---3மாத்தளை மாவட்ட அரச உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் மூன்றாம் கட்ட நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (12) மாத்தளையில் நடைபெற்றது.
மாத்தளை பேர்னாட் அளுவிகார விளையாட்டரங்கில்   இன்று நண்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி தமது கரங்களினால் மோட்டார் சைக்கிள்களை வழங்கினார். 

Related

உள் நாடு 8918543884195695086

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item