ராஜிதவுக்கு ஒரு சதம் கூட கொடுக்க மாட்டேன் – ஞானசார தேரர்

அமைச்சர் ராஜிதவுக்கு ஒரு சதம் கூட நான் கொடுக்க மாட்டேன். என்னிடம் சகலவிதமான சாட்சிகளும் கைவசமுள்ளன  என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று தெரிவித்தார்.
ஒரு பில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி பொதுபல சேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்யவுள்ள வழக்கு குறித்து ஊடகமொன்று தேரரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

Related

உள் நாடு 8497718143741467331

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item