ஆசிய தலைவர்கள் மூவர் பாராளுமன்றத்தில் உரை

இவ்வருடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஆசிய தலைவர்கள் மூவர் எமது நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இந்த வகையில், ஜப்பான் பிரதமர் சின்ஸ் அபே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதியிலும்,  செப்டம்பர் 18 ஆம் திகதி சீன ஜனாதிபதி சின் ஜின்பினும் உரையாற்றவுள்ளனர். இந்திய பிரதமர் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

உள் நாடு 9011339397333734887

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item