பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவன் மீது கத்திக்குத்து!

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_717.html
மாணவனின் நெஞ்சுப் பகுதி கத்திக் குத்தினால் காயப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன், சத்திர சிகிச்சை ஒன்றுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.