Page
Home
Social
Feed
Twitter
Facebook
ccx
Top Ads
.
Label Links
Local
World
Sports
Weligama
Technology
Latest News
Local
கொழும்பு டோசன் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளது (Video)
Reply
Local
,
Popular
,
உள் நாடு
9:21 PM
A
+
A
-
Print
Email
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_908.html
கொழும்பு கொம்பனித்தெரு டோசன் வீதி பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
தீயணைப்புப் படைக்குச் சொந்தமான பல வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted by
Weligama News
Like to share?
Related
உள் நாடு
9006062259110871296
Newer Post
Older Post
Home
item
Post a Comment
Tabs
Like us on Facebook
Cartoon of the week
Popular Posts
அக்கரைப்பற்றில் வாள்வெட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
கொழும்பு திருகோணமலை வீதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு (படங்கள்)
குருனாகல் தோரயாய பிரதேசத்தில் வைத்து டிப்பர் ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததினால் கொழும்பு திருகோணமலை வீதியில் (6) நேற்றிரவு சும...
கெஹலிய தன்னைச் சுட்டதாக மஹிந்தானந்த குற்றச்சாட்டு
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சாட்டியுள்ளார். ...
ரந்தோலி பெரஹராவில் யானை குழப்பம் – 12 பேர் காயம்
கண்டியில் நடைபெற்று வரும் ரந்தோலி பெரஹராவின் இரண்டாவது நாள் பெரஹரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று திடீர் என குழப்பம் விளைவித்ததில் யானை பாகன்...
மஹியங்கனைக்கு STF பாதுகாப்பு
ஊவா மாகாண சபைத் தேர்தல் முடியும் வரை மஹியங்கனைக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்...
இஸ்ரேலுக்கு எதிராக ஜனாதிபதி ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை – ஜே.வி.பி. கேள்வி
பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவராக உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, காஸா மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு எதிராக இதுவரையில்...
சுகாதார சேவைகள் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தம்
6/2006 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் பிரகாரம் சம்பள அதிகரிப்பு மற்றும் பணியாளர்களை நிரந்தரமாக்குதல் தொடர்பில் இலங்கை தேசிய சுகாதார (சுவ சேவை...
இரட்டை நிலைப்பாடு கூடாது – ஜனாதிபதி அறிவுறுத்தல்
சர்வதேச மற்றும் தேசிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது நிலையான தன்மை பின்பற்றப்பட வேண்டும் எனவும்.சட்டத்தை அமுல்படுத்தும்போது இரட்டை நிலை...
யாழில் ஒரு வாரத்திற்குள் 235 பேர் கைது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 235 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்...
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட...
Scroll
item
Articles
Local
Polular
Popular
Sports
Technology
Weligama
World
உள் நாடு
ஏனையவை
சர்வதேசம்
தொழிநுட்பம்
வெலிகம