கொஸ்லந்தை மண்சரிவு - இதுவரை 152 பேரைக் காணவில்லை என உறுதி (Latest Photos)

https://newsweligama.blogspot.com/2014/10/152-latest-photos.html
இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு சுமார் 80 - 100 வரையான வீடுகள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புதையுண்டவர்களில் சிறு பிள்ளைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படங்கள்: News First