சதொச தலைமையகத்துக்கு சீல்! அமைச்சர் காமினி ஜயவிக்கிரம நடவடிக்கை

கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை உடனடியாக பறிக்கும் வகையிலான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. மைத்திரி அரசாங்கத்தின் நூறுநாள் செயற்திட்டத்தின் வழிகாட்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த சதொச தலைமையகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சதொச தலைமையகத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெ...
மகிந்த ராஜபக்ஷ அரசில் இருந்த 20 அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் 8000 கோடி ரூபா மோசடி செய்திருப்பதற்கான ஆவணங்களும் சாட்சியங்களும் கிடைத்திருப்பதால் அவர்கள் தொடர்பில் அடுத்த வாரத்தில் இலஞ்ச, ஊ...
கடந்த தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றே தீருவார் என சோதிடம் கூறிய சுமனதாஸ அபேகுணவர்தன இனிமேல் தான் சோதிடம் சொல்லப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு அவர...
பெற்றோலியக் கூடுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்களின் 5 அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சம்பிக ரனவக்க வின் கட்டளையின் பேரிலேயே இவ்வாறு அறைகள் சீல் வைக்கப்பட்டன. இவ்வறைகள...