பொல்லால் அடிக்கப்பட்டு தந்தை மற்றும் மகன் கொலை

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_487.html
நேற்றிரவு 10.45 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மரணமானவர்கள் 72 மற்றும் 42 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதால் மரணம் நேந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்துடன் 5 பேர் தொடர்புபட்டுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.