சுதந்திரக் கட்சியை மைத்திரியிடமே ஒப்படைத்துவிட மஹிந்த தரப்பு முயற்சி?

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_24.html
இதனடிப்படையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் தலையீட்டின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நாளைய தினம் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.