கொழும்பிலுள்ள விகாரையை 2 கோடிக்கு விற்பனை செய்ய தேரர் சதி – புலனாய்வுத் துறை

https://newsweligama.blogspot.com/2014/08/2.html
குறித்த தேரர் லண்டனிலுள்ள புலிகளின் கூட்டங்களிலும் கூட கலந்துகொண்டுள்ளமை புலனாய்வுத் துறையினருக்குத் தெரியவந்துள்ளதாகவும் தேசிய சிங்கள ஊடகமொன்று இன்று அறிவித்துள்ளது.