ஞானசாரவைத் தொடர்ந்து தலாய்லாமா மீது பாய்ந்த ஓமல்பே சோபித தேரர்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_26.html
நேற்றைய தினம் எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போது போதைப்பொருள் விநியோக மையமாக மாறிவருவதாகவும் கன்டைனர்களில் போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்ற போதும் அதன் சூத்திரதாரிகள் கைதாவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: சோனகர்
நன்றி: சோனகர்