தெமட்டகொடையில் ஏழாவது மாடியிலிருந்து கீழே குதித்து சிறுமி தற்கொலை

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_325.html
காதலருடன் சென்ற சிறுமியை கண்டிக்கும் வகையில் அவரது தந்தை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்தே சிறுமி ஏழாவது மாடியிலிருந்து கீழே குத்துள்ளமை விசாரணைளில் தெரியவந்துள்ளது.
சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.