தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மகன் கைது

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_81.html
சம்பவத்தில் 56 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.