தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மகன் கைது

ரத்கம - ஓவகந்த பிரதேசத்தில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் 56 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

உள் நாடு 1027817454641823375

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item