தவ்ஹீத் ஜமாஅத், பொது பல சேனா ஆர்ப்பாட்டங்களுக்கு தடை உத்தரவு

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_999.html
நாளை பிற்பகல் 12 மணியளவில் மருதானையில் பொது பல சேனா அமைப்பும், பிற்பகல் 1 மணியளவில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் மாளிகாவத்தை முதல் புறக்கோட்டை வரையும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டிருந்தது.
இந்நிலையிலேயே மேற்குறித்த அமைப்புக்களுக்கு நாளைய தினம் எந்த ஒரு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு கோட்டை நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.