கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிதீவிர கடமையில் புலனாய்வுத்துறை

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_10.html
இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் ஒரு முன்னாள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவரும் நாட்டை விட்டு தப்பிச்செல்ல உள்ளதாக கிடைத்த தகவல்களை தொடர்ந்தே அதிதீவிர கடமையில் புலனாய்வு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.