சந்திரிக்காவின் வாகனத்துக்கு கல் எறிந்தோரைத் தேடி சி.ஐ.டி விசாரணை

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_38.html
கடந்த டிசம்பர் மாதம் பேருவளையில் நடைபெற்ற மைத்திரியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்குச் சென்று வரும் வழியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.