ஜெனீவாவில் சாட்சியமளிப்பதாக மங்கள சமரவீர தெரிவிப்பு

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_446.html

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் வெளிவிவகார அமைச்சராக இருந்த சமயம் புலிகளின் நிதி தொடர்பில் தனக்கு பல விடயங்கள் அறியக் கிடைத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்