பன்சலையில் வைத்து தனது ஒன்றரை வயது மகளை தரையில் அடித்துக் கொன்ற தந்தை

பேருவளை பகுதியில் தந்தை ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை நிலத்தில் அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தந்தை பிரதேசத்தில் உள்ள பன்சலையில் வைத்தே தனது மகளை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

உள் நாடு 5727424155703916715

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item