வெலிகமையில் தனது பிள்ளையுடன் கடலில் பாய்ந்த தாய் - பிள்ளை மரணம்

வெலிகம மிதிகம பகுதியில் தனது பிள்ளையுடன் தற்கொலை செய்து கொள்வதற்காக கடலில் பாய்ந்த பெண் ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். எனினும் அவரது பிள்ளை நீரில் மூழ்கி மரண்மாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மரணமான பிள்ளை 4 வயதான பன்சன தனஞ் ஜய என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெல்லவாயைச் சேர்ந்த அவரது தாய் தற்பொழுது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

Related

உள் நாடு 2082217441905406361

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item