ஆறு மாத குழந்தையை விற்க முயன்ற பெண்கள் இருவர் கைது

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_684.html
சப்புகஸ்கந்த பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பெண்கள் இருவரும் ஹ்ங்வல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இரு சந்தேக நபர்களும் மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.