இலங்கையை பாதிக்கும் தீர்மானத்திற்கு இந்திய ஒத்துழைக்காது- சுப்ரமணியம் சுவாமி

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_980.html
பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த அவரிடம் நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளர் ஷமீர் ரசூல்டீன் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்ரமணியம் சுவாமி தெரிவித்த கருத்து