வட மத்திய மாகாண சபையும் மைத்திரி காலடியில்?

http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_80.html

எதிர்வரும் 27 ஆம் திகதி மாகாண சபை கூடவுள்ளது. தற்பொழுது 21 உறுப்பினர்களின் ஆதரவு, மாகாண சபையின் அதிகாரத்தை வைத்துள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இதில் மூவர் தனது ஆதரவை தற்போதைய கூட்டு அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்க் கட்சியினருக்குள்ள ஆதரவு அதிகரிக்குமாயின் தான் தனது பதவியை விட்டுக் கொடுப்பதாக வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார். (மு)