விலகியவர்கள் கட்சியுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள் – ரணில் திறந்த அழைப்பு

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_965.html
மஹியங்கனையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.