காணாமற்போன தேரர் சடலமாக மீட்பு -அஹங்கமையில் சம்பவம்

http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_113.html

தூக்கிட்ட நிலையில் குறித்த தேரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
45 வயதான தேரர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. - அத தெரன