பிரபா கணேசன் மற்றும் பீ.திகாம்பரம் பிரதியமைச்சர்களாக பதவிப்பிரமாணம்

http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_353.html

அலரி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
இதற்கமைய, தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சராக பிரபா கணேசனும், தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க பிரதியமைச்சராக பீ திகாம்பரமும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.