குருனாகல் பொது பல சேனாக் காரியாலயம் முஸ்லிம் ஒருவரது வீட்டில்...

http://newsweligama.blogspot.com/2014/12/blog-post_13.html

இதனடிப்படையில் வழக்கின் தீர்ப்பு முஸ்லிம் நபருக்குச் சாதகமாக அமைந்ததை அடுத்து அதிகாரிகள் முஸ்லிம் நபருக்கு வீட்டினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அங்கிருந்த தளபாடங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் அங்கு முச்சக்கர வண்டிகளில் வந்த தேரர்கள் குழு ஒன்று இந்த நடவடிக்கையை எதிர்த்து பிரச்சினை செய்துள்ளனர். இதனால் குறித்த வீட்டை இதுவரை முஸ்லிம் நபருக்குப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.