கரு, சஜித்துக்கு சம பொறுப்புக்கள் ; ஐ.தே.க. தீர்மானம்

http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_75.html
இதற்கான விஷேட குழுவொன்றையும் ஐ.தே.க.அமைத்துள்ளது.கரு மற்றும் சஜித் அடங்கிய இக்குழுவே ஊவாவின் பிரசார நடவடிக்கைகள் மற்றும் இத்தேர்தல் தொடர்பிலான இறுதித் தீர்மானங்களை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
‘ ஊவாவில் இருந்து வறுமையை விரட்டுவோம் ‘ என்கிற தொனிப்பொருளிலேயே இம்முறை இங்கு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள ஐ.தே.கவின் பதுளை மாவட்ட பிரசாரக் கூட்டம் ரணில் தலைமையில் இம்மாதம் 16ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.