Breaking News: மீரியபெத்த தோட்டத்தில் மண் சரிவில் 400 பேர் புதையுண்டுள்ளதாக சந்தேகம்

http://newsweligama.blogspot.com/2014/10/breakingnews-400.html

இன்று காலை 7 மணியளவில் நடந்த இம்மண் சரிவினால் அங்கு வசித்தவர்கள் பெரும்பாலானோர் புதையுண்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்த ஒருவர் அங்கு சுமார் 400 பேர் புதைந்துள்ளதாகத் தெரிவித்தார்.