குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மா நாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி நாமல் ராஜபக்ச அவர்கள் விமல் வீரவன்சவின் சொத்துக்கள் பற்றி சந்தேகம் நிலவுவதாகவும் அதனை விசாரணை செய்யுமாறும் கூறி இலஞ்ச ஊழல் விசாரணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

உள் நாடு 3233415981902832535

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item