KP VIP பகுதி ஊடாக அனுப்பப்பட்டுள்ளார் - ராஜித

http://newsweligama.blogspot.com/2015/01/kp-vip.html

எதிரணி தேர்தலில் வெற்றி பெற்றால் கே.பி மீது விசாரணை நடாத்தப்படும் என தேர்தல் பிரச்சாரங்களின் போது தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பெரும்பாலும் ஆறாம் திகதியளவில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பான விசாரணைகளை அரசு முன்னெடுத்து வருவதாகவும் தற்போது அவர் எங்கிருக்கிறார் போன்ற விபரங்கள் தெரியாது எனவும் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.